16 Oct 2014

சந்தோஷக்கூப்பாடு,,,,,

அத்துவானமாய் பரந்துவிரிந்துதன்நிறம் காட்டி சிரிக்கும் கரிசல் மண்ணில் ஆழமாயும், அகலமாயும்உழுதுப்போட்டமண்ணின் புழுதியோடும்,  கரட்டுக் கட்டிகளோடும்,அதன் விளைச்சலோடும் மல்லுக்கட்டிக்கிடக்கிற கிராமத்து  மனிதர்களின் ஈரம் படர்ந்த படர்வுகளையும், அவர்களின் சாயலுடனும் அவர்க ளை முன்முகமாய்ச்சுமந்து வாழ்கிற நடுத்தரர்களின் வாழ்வியலையும் சுமந்து கொண்டு வந்திருக்கிற எழுத்துக்களின்பதிவாக,,,,,,,எனது ஐந்தாவதுசிறுகதைத் தொகுப்பு  பந்தக்கால்  வெளிவந்துள்ளது.

தொடர்புக்கு: 94863 21112    

9 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துக்கள்!நண்பரே!

உஷா அன்பரசு said...

வாழ்த்துக்கள்...!

vimalanperali said...

நன்றி சார் வாழ்த்திற்கு/

vimalanperali said...

நன்றி மேடம் வாழ்த்திற்கு/

Yarlpavanan said...

வாழ்த்துகள்!

vimalanperali said...

நன்றி வாழ்த்திற்கு/

விச்சு said...

ஐந்தாவது தொகுப்பு பந்தக்கால் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் சார்.மிக்க மகிழ்ச்சி.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,முகவரி தந்தீர்கள்,மறந்து போனது,மறுமுறை தர இயலுமா,அனுப்பி வைக்கிறேன்,புத்தகத்தை/

vimalanperali said...

நன்றி விச்சு சார் வாழ்த்திற்கு/