2 Apr 2018

ஹைக்கூ பூக்கள்,,,,,,



அகன்று நின்ற மனம்,,
படர் பார்வையில் நீ,,,
              --------------
உள்ளம் மேலிட்ட வாஞ்சை,
கைக்கொள்கிறேன் தளிரை,,/
               ----------------------
நன் நம்பிக்கை ஊர்வலம்,,
ஊர்ந்து செல்கிற எறும்புகள்,,,
                            ---------------------------------------
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது போக்குவரத்து,,
சாலை கடக்கும் குழந்தை,,,,/
              ----------------------
நாணி நின்றது சொல்
அருகில் மண் பிளந்து நின்ற ஒற்றைத்தளிர்,,,,/
                      --------------
உயரம் காட்டி நின்ற தளிர்,
வரிசையாய் ஏறிய எறும்புகள்,,,,,,/
                     ------------------
மனம் பூத்த நாணம்
என்னில் குடி கொண்ட ஒற்றை பூ,,,/
                     -------------------
பற்றி படர்கிறது பார்வை
அவளில் நான்,,,,/
                        -----------------
ஒற்றைச் சொல்லின் படர்வு,,,
காதல் கொண்ட நான்,,,/
                    ------------------
வெடித்து ப்பிளந்த மண்
துளிர்த்து சிரிக்கிறது தளிர்,,,,,/              
                   

8 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் அருமை!!! ரசித்தோம்...வாழ்த்துகள்!

துளசிதரன், கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
ரசித்தேன் நண்பரே

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே ஸூப்பர்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

vimalanperali said...

பிரியமும், அன்பும்,
கருத்துரைக்கு நன்றி/

vimalanperali said...

அன்பும் பிரியமுமான
கருத்துரைக்கு நன்றி,,,

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,,,,/

vimalanperali said...

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சார்,,,/