அகன்று
நின்ற
மனம்,,
படர் பார்வையில் நீ,,,
படர் பார்வையில் நீ,,,
--------------
உள்ளம்
மேலிட்ட வாஞ்சை,
கைக்கொள்கிறேன் தளிரை,,/
கைக்கொள்கிறேன் தளிரை,,/
----------------------
நன் நம்பிக்கை ஊர்வலம்,,
ஊர்ந்து செல்கிற எறும்புகள்,,,
ஊர்ந்து செல்கிற எறும்புகள்,,,
---------------------------------------
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது போக்குவரத்து,,
சாலை கடக்கும் குழந்தை,,,,/
சாலை கடக்கும் குழந்தை,,,,/
----------------------
நாணி நின்றது சொல்
அருகில் மண் பிளந்து நின்ற ஒற்றைத்தளிர்,,,,/
அருகில் மண் பிளந்து நின்ற ஒற்றைத்தளிர்,,,,/
--------------
உயரம்
காட்டி
நின்ற
தளிர்,
வரிசையாய் ஏறிய எறும்புகள்,,,,,,/
வரிசையாய் ஏறிய எறும்புகள்,,,,,,/
------------------
மனம் பூத்த நாணம்
என்னில் குடி கொண்ட ஒற்றை பூ,,,/
என்னில் குடி கொண்ட ஒற்றை பூ,,,/
-------------------
பற்றி
படர்கிறது பார்வை
அவளில் நான்,,,,/
அவளில் நான்,,,,/
-----------------
ஒற்றைச் சொல்லின் படர்வு,,,
காதல் கொண்ட நான்,,,/
காதல் கொண்ட நான்,,,/
------------------
வெடித்து ப்பிளந்த மண்
துளிர்த்து சிரிக்கிறது தளிர்,,,,,/
துளிர்த்து சிரிக்கிறது தளிர்,,,,,/
8 comments:
அனைத்தும் அருமை!!! ரசித்தோம்...வாழ்த்துகள்!
துளசிதரன், கீதா
அருமை
அருமை
ரசித்தேன் நண்பரே
இரசித்தேன் நண்பரே ஸூப்பர்
அனைத்தும் அருமை...
பிரியமும், அன்பும்,
கருத்துரைக்கு நன்றி/
அன்பும் பிரியமுமான
கருத்துரைக்கு நன்றி,,,
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,,,,/
வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சார்,,,/
Post a Comment